Bloggroll



//** UPDATED NEWS **தூத்துக்குடியில் உள்ள காமராஜ் கல்லூரியும் தமிழ் அநிதம் (அமெரிக்கா)-உம் இணைந்து “தமிழ் மொழியும் கணினித் தொழில் நுட்பமும் ” என்னும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கம் 23-04-2022 அன்று நடைபெறுகிறது// **** APDATED NEWS ** ***








25 May 2024

தமிழ் அநிதம் (அமெரிக்கா),

ஜி. டி. என். கலைக்கல்லூரி (தன்னாட்சி),

தமிழ் உயராய்வு மையம் மற்றும் கணினிப் பயன்பாட்டுத்துறை, திண்டுக்கல்,

மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,

தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி,

பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல்,

சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை,

ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி), சாத்தூர்,

ஓயிஸ்கா நிறுவனம் (அமெரிக்கா),

உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா),

பாரதித் தமிழ்ச்சங்கம், பஹ்ரைன், நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர்,

வல்லமை (மின்னிதழ்), முத்துக்கமலம் (மின்னிதழ்)

தமிழ் அநிதம் அறக்கட்டளை, இந்தியா இணைந்து நடத்தும்

ஐந்தாவது பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு – 2024

பல்துறைக் கற்றல் கற்பித்தலில் கணினித் தொழில்நுட்பப் பயன்பாடுகளும் வாய்ப்புகளும்

Fifth International Conference - 2024

On

Recent Avenues and Opportunities in Multidisciplinary Education Through Computer Technology

அறிவிப்பும் அழைப்பும்

நாள்: 8,9 ஆகஸ்டு, 2024